297
கடலூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நொச்சிக்காடு பகுதியில் சகோதரர்களான ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் பட்டாசு விற்பனைக்கு ...

4413
பொறிப் பொறியாக தூவ வேண்டிய புஸ்வானம் அதன் இயற்கைக்கு மாறாக பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக கூறப்படும் வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் ...

2149
தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலை 6 முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு முதல் 8 ம...

845
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் உள்ளிட்ட வழிகாட்டுதலை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் வெளியிடும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட...

1105
தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், பட்டாசு வியாபாரம் செய்தவதற்கு விரைவாக லைசன்ஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுற...

1685
வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் காஞ்சிபுரம் அருகே தனியார் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதலமைச்சர் அறிவிப்பு காஞ்ச...

2764
பட்டாசு விபத்து - ஆலை உரிமையாளர் கைது காஞ்சிபுரம் அருகே குருவிமலை பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை



BIG STORY